Tuesday, March 31, 2015

சாடி நோக வைப்பது

கோபமும் தாபமும்
 செல்லும்  இடம் தான்
எல்லா இடத்திலும் அல்ல
 கண்ணிலே குரோதம்
 சொல்லிலே எரிச்சல்
 திருப்பும்  அடிகள்
 யாதும் யாவும்
 ஒரே நோக்கில்
 காரணம்  புரியாமல்
சாடி நோக வைப்பது
 எதற்கோ? 

No comments:

Post a Comment