கோபமும் தாபமும்
செல்லும் இடம் தான்
எல்லா இடத்திலும் அல்ல
கண்ணிலே குரோதம்
சொல்லிலே எரிச்சல்
திருப்பும் அடிகள்
யாதும் யாவும்
ஒரே நோக்கில்
காரணம் புரியாமல்
சாடி நோக வைப்பது
எதற்கோ?
செல்லும் இடம் தான்
எல்லா இடத்திலும் அல்ல
கண்ணிலே குரோதம்
சொல்லிலே எரிச்சல்
திருப்பும் அடிகள்
யாதும் யாவும்
ஒரே நோக்கில்
காரணம் புரியாமல்
சாடி நோக வைப்பது
எதற்கோ?
No comments:
Post a Comment