Friday, March 20, 2015

வாழ்ந்து காட்டு மகனே

இன்று இருப்பது நாளை  இல்லை
நாளை உதி ப்பது மறு நாள் இல்லை
 தற்காலிகம் யாவும் என்று கொள்
இன்று ஒரு அறிவிப்பு கோ லாகலாமாக
 நாளை ஒரு மறுப்பு விரோதமாக
 உறு தியில்லாதது   வாழ்க்கை
 வாழும் வரை   நேர்மையாக
 வாழ்ந்து காட்டு மகனே  

No comments:

Post a Comment