Sunday, March 8, 2015

எங்கு கேடபது

பாட்டைக் கேட்டேன்
 பாட்டு என்றவுடன்
 இசை என்று கொள்ளாதே
 இசை மட்டும் அல்ல
  வயிற்றுப் பாட்டு
 முதலில் தோன்ற
 அறிந்தேன் பலரின்
 துன்பத்தை   வயிற்றுக்காக
 அலையும்  பாடு
 உழைக்கும்  பாடு
 நினைத்துத்  துவள
அதற்கு மேலும்
உடலால் படும் பாடு
 நோய் வந்து அழுத்தும்
வலி வந்து படுத்தும்
அதை எண்ணின்
 கண்ணிர்  தளும்பும்
மேற்கொண்டு
 மன வேதனை  அளிக்கும்
பாட்டையும் கரத்தின்
 உறவுகளால்  சொத்தால்
பேச்சால் அடையும் வலி
 சொல்லி மாளா
 இவ்வளவும் தரும்
 துயரம்  கணக்கிலடங்கா
 பாட்டும் இசையும்
 எங்கு கேடபது




No comments:

Post a Comment