பாட்டைக் கேட்டேன்
பாட்டு என்றவுடன்
இசை என்று கொள்ளாதே
இசை மட்டும் அல்ல
வயிற்றுப் பாட்டு
முதலில் தோன்ற
அறிந்தேன் பலரின்
துன்பத்தை வயிற்றுக்காக
அலையும் பாடு
உழைக்கும் பாடு
நினைத்துத் துவள
அதற்கு மேலும்
உடலால் படும் பாடு
நோய் வந்து அழுத்தும்
வலி வந்து படுத்தும்
அதை எண்ணின்
கண்ணிர் தளும்பும்
மேற்கொண்டு
மன வேதனை அளிக்கும்
பாட்டையும் கரத்தின்
உறவுகளால் சொத்தால்
பேச்சால் அடையும் வலி
சொல்லி மாளா
இவ்வளவும் தரும்
துயரம் கணக்கிலடங்கா
பாட்டும் இசையும்
எங்கு கேடபது
பாட்டு என்றவுடன்
இசை என்று கொள்ளாதே
இசை மட்டும் அல்ல
வயிற்றுப் பாட்டு
முதலில் தோன்ற
அறிந்தேன் பலரின்
துன்பத்தை வயிற்றுக்காக
அலையும் பாடு
உழைக்கும் பாடு
நினைத்துத் துவள
அதற்கு மேலும்
உடலால் படும் பாடு
நோய் வந்து அழுத்தும்
வலி வந்து படுத்தும்
அதை எண்ணின்
கண்ணிர் தளும்பும்
மேற்கொண்டு
மன வேதனை அளிக்கும்
பாட்டையும் கரத்தின்
உறவுகளால் சொத்தால்
பேச்சால் அடையும் வலி
சொல்லி மாளா
இவ்வளவும் தரும்
துயரம் கணக்கிலடங்கா
பாட்டும் இசையும்
எங்கு கேடபது
No comments:
Post a Comment