Monday, March 16, 2015

கெடுதல் செய்தவன்

கெடுதல் செய்தவன்
 கெடுதலையே அடைவான்
கேடு நினைப்பவன்
 கேட்டை அனுபவிப்பான்
இது நான் சொல்வதில்லை
காலம் காலமாக வருவது
அறிந்து  கொள்ளாதவர்களை
என்னே என்று சொல்வது 

No comments:

Post a Comment