கெடுதல் செய்தவன்
கெடுதலையே அடைவான்
கேடு நினைப்பவன்
கேட்டை அனுபவிப்பான்
இது நான் சொல்வதில்லை
காலம் காலமாக வருவது
அறிந்து கொள்ளாதவர்களை
என்னே என்று சொல்வது
கெடுதலையே அடைவான்
கேடு நினைப்பவன்
கேட்டை அனுபவிப்பான்
இது நான் சொல்வதில்லை
காலம் காலமாக வருவது
அறிந்து கொள்ளாதவர்களை
என்னே என்று சொல்வது
No comments:
Post a Comment