காரியம் இல்லாமல்
தட்டு தூக்க மாட்டான்
விவரம் இல்லாமல்
வால் பிடிக்க மாட்டான்
சாமானியன் அல்லன்
சாதுர்த்தியம் நிறைந்தவன்
தன் வேலையே குறி
பணமே வெறி
அவன் யாருமன்றோ
அவன் இராமனாகவோ
சுப்பனாகவோ இருக்கலாம்
தட்டு தூக்க மாட்டான்
விவரம் இல்லாமல்
வால் பிடிக்க மாட்டான்
சாமானியன் அல்லன்
சாதுர்த்தியம் நிறைந்தவன்
தன் வேலையே குறி
பணமே வெறி
அவன் யாருமன்றோ
அவன் இராமனாகவோ
சுப்பனாகவோ இருக்கலாம்
No comments:
Post a Comment