Wednesday, March 4, 2015

இராமனாகவோ சுப்பனாகவோ

காரியம் இல்லாமல்
 தட்டு தூக்க மாட்டான்
 விவரம் இல்லாமல்
 வால்  பிடிக்க மாட்டான்
சாமானியன் அல்லன்
 சாதுர்த்தியம்  நிறைந்தவன்
தன்  வேலையே குறி
பணமே வெறி
 அவன் யாருமன்றோ
அவன் இராமனாகவோ
 சுப்பனாகவோ   இருக்கலாம்


No comments:

Post a Comment