Thursday, March 19, 2015

கூலியாக அளந்தான்

கள த்து  மேட்டில் நின்று
 போரடித்தான் கண்ணன்
நெற்  குவியலை  கண்ட
 பெருமிதத்தோடு குவித்தான்
கண்ணன்  ஒரே  அளவாக
விளைச்சல் நன்றாகவே என்று
 நினைத்து விம்மினான்
 கண்ணன் மகிழ்ச்சியாக
 கண்ட பலனை
 கூலியாக அளந்தான்
 கோவிலுக்கு  கொஞ்சம்
 வண்ணானுக்கு கொஞ்சம்
 கொஞ்சம்  தொட்டிக்கு
 என்று அளக்க
 கொஞ்சம்  கொஞ்சமாக
 குறைந்தது நெல்
 மிஞ்சினதா கண்ணன்
 எதுவும்.?

No comments:

Post a Comment