கள த்து மேட்டில் நின்று
போரடித்தான் கண்ணன்
நெற் குவியலை கண்ட
பெருமிதத்தோடு குவித்தான்
கண்ணன் ஒரே அளவாக
விளைச்சல் நன்றாகவே என்று
நினைத்து விம்மினான்
கண்ணன் மகிழ்ச்சியாக
கண்ட பலனை
கூலியாக அளந்தான்
கோவிலுக்கு கொஞ்சம்
வண்ணானுக்கு கொஞ்சம்
கொஞ்சம் தொட்டிக்கு
என்று அளக்க
கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்தது நெல்
மிஞ்சினதா கண்ணன்
எதுவும்.?
போரடித்தான் கண்ணன்
நெற் குவியலை கண்ட
பெருமிதத்தோடு குவித்தான்
கண்ணன் ஒரே அளவாக
விளைச்சல் நன்றாகவே என்று
நினைத்து விம்மினான்
கண்ணன் மகிழ்ச்சியாக
கண்ட பலனை
கூலியாக அளந்தான்
கோவிலுக்கு கொஞ்சம்
வண்ணானுக்கு கொஞ்சம்
கொஞ்சம் தொட்டிக்கு
என்று அளக்க
கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்தது நெல்
மிஞ்சினதா கண்ணன்
எதுவும்.?
No comments:
Post a Comment