Tuesday, March 17, 2015

வேகம் விவேகம் இல்லை

சொன்னவள் லெட்சுமி
 தனக்கு நி கர் தானே
 ஓர்  இடத்தில் நில்லாள்
ஒரு நிலையில் இல்லாள்
 சாதா ஓடிக் கொண்டு
 ஏதோ  தன்னை  விட்டால்
 ஆளில்லை என்று திமி ரிக் கொண்டு
வேகம்  வேகமாகத்  திரிகிறாள்
 வேகம் விவேகம் இல்லை
 என்று அறியாமல்
செல்கிறாள் லெட்சுமி.


No comments:

Post a Comment