சொன்னவள் லெட்சுமி
தனக்கு நி கர் தானே
ஓர் இடத்தில் நில்லாள்
ஒரு நிலையில் இல்லாள்
சாதா ஓடிக் கொண்டு
ஏதோ தன்னை விட்டால்
ஆளில்லை என்று திமி ரிக் கொண்டு
வேகம் வேகமாகத் திரிகிறாள்
வேகம் விவேகம் இல்லை
என்று அறியாமல்
செல்கிறாள் லெட்சுமி.
தனக்கு நி கர் தானே
ஓர் இடத்தில் நில்லாள்
ஒரு நிலையில் இல்லாள்
சாதா ஓடிக் கொண்டு
ஏதோ தன்னை விட்டால்
ஆளில்லை என்று திமி ரிக் கொண்டு
வேகம் வேகமாகத் திரிகிறாள்
வேகம் விவேகம் இல்லை
என்று அறியாமல்
செல்கிறாள் லெட்சுமி.
No comments:
Post a Comment