பாடலிலே இன்பம்
கு ரலிலே துள்ளல்
பார்வையிலே மினு மினுப்பு
கண்டேன் மகிழ்ந்தேன்.
பாடலிலே சோகம்
குரலிலே தொய்வு
பார்வையிலே தளர்வு
கண்டேன் துணு க் குற் றேன்.
பாட்டிலே கண்டேன்
ஆனந்தத்தையும் கவலையும்
குரலில் கண்டேன்
விகிதமான விளைவுகள.
காட்டிக் கொடுத்து விடும்
கண் களும் குரலும்
கண்ணீரிலும் கலங்களிலும்
விக்கலிலும் தொக்கலி லும்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி
சிரிப்பும் அழுகையும் திரும்பத் திரும்ப
வந்த நேரத்தில் சற்று நிற்காமல்
வந்து போய் க் கொண்டிருந்தன
கு ரலிலே துள்ளல்
பார்வையிலே மினு மினுப்பு
கண்டேன் மகிழ்ந்தேன்.
பாடலிலே சோகம்
குரலிலே தொய்வு
பார்வையிலே தளர்வு
கண்டேன் துணு க் குற் றேன்.
பாட்டிலே கண்டேன்
ஆனந்தத்தையும் கவலையும்
குரலில் கண்டேன்
விகிதமான விளைவுகள.
காட்டிக் கொடுத்து விடும்
கண் களும் குரலும்
கண்ணீரிலும் கலங்களிலும்
விக்கலிலும் தொக்கலி லும்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி
சிரிப்பும் அழுகையும் திரும்பத் திரும்ப
வந்த நேரத்தில் சற்று நிற்காமல்
வந்து போய் க் கொண்டிருந்தன
No comments:
Post a Comment