Thursday, March 5, 2015

தறி கெ ட்டு

வாய்க்கு வந்ததைப் பேசுகிறான்
 வரம்பு க்குள் இல்லை
 முறையாக இல்லை
 சினம் கொண்டு சீறி விழுகிறான்
 மனம் ஒரு நிலையில் இல்லை போலும்
 கறுக்கச் சிவக்கப் பார்த்து
 உருட்டி உருட்டி  விழி கள் பிதுங்கத்
திரிகிறான் தன்னோத்துப்   போ கிறான்
 தன் போல் தறி  கெ ட்டு அலையும் மனிதர்களுடன்






No comments:

Post a Comment