Tuesday, March 10, 2015

ஆறு மருமகளும் அழகு

ஆறு மருமகளும் அழகு
 பெரியவள் இரண்டுக்கும் இடையில்
 அழகுக்கும் பொறுமைக்கும்
 இரண்டமவளோ   குமரி  போல
 சிரிப்பும் சிணுங்கலும்
 கமலம் போன்ற மூன் றாமவள்
 செந்தாமரை மலர் ஒத்தவள்
 அமர்த்தலான் அழகு  நாலாவதாக
 வந்த பெருங்குடு ம் ப ப் பெண்
 அறிவ சால் தகைமையு டன்
 அட்டகாசமாக  பேசும்  அடுத்தவள்
 அழகுக்குச்  சிகரம் என்று பெருமைக்
 கொள்ளும்  ஆக இளையவள்
 என்று பெருமிதம் கொள்ளும்
பிள்ளைக் குட்டிக்காரக் குடும்பம்
கண்டேன் அடிக்கடி  பல முறை
 வியந்தேன் தற்பெருமையைக்  கண்டு.


   

No comments:

Post a Comment