ஊருக்கு அவன் உபகாரி
பங்குடையவனின் பாகத்தை
கணக்கு ஏதுமில்லாமல்
அநுபவிக்கும் மா பாவி
அவனுக்கு ஒரு தம்பி
அருள் வாக்கு சித்தன்
என்று அ டை மொழி
நக்கலாக அவனுக்கு
உபகாரிக்கு ஒரு மனைவி
பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு
தனனை தானே புகழ்ந்து கொண்டு
திரிகிறாள் தட்டுண்டு போனதை மறந்து
அருள் வாக்கு சித் தனுக்கு
ஒரு மனை வி பல துணைவிகள்
இங்கு இரண்டு ஆண் மக்கள்
அங்கு பல மக்கள்
உபகாரிக்கு மனதில்
ஏறவில்லை படிப்பு
சித்தனுக்கோ படிக்க
படிக்க படிப்பு. பலமுறை
அரை குறைப் பேச்சு ஒருத்தனுக்கு
வல்லினம் மெல்லினம் இல்லா
எ ழுதும் வழி மற்றவனுக்கு
செம்மையுடன் இவ்வாறு
வாழ்கிறார்கள் அண்ணனும் தம் பியும்
மற்றவர்களின் வாயிலே கிடந்தது.
பங்குடையவனின் பாகத்தை
கணக்கு ஏதுமில்லாமல்
அநுபவிக்கும் மா பாவி
அவனுக்கு ஒரு தம்பி
அருள் வாக்கு சித்தன்
என்று அ டை மொழி
நக்கலாக அவனுக்கு
உபகாரிக்கு ஒரு மனைவி
பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு
தனனை தானே புகழ்ந்து கொண்டு
திரிகிறாள் தட்டுண்டு போனதை மறந்து
அருள் வாக்கு சித் தனுக்கு
ஒரு மனை வி பல துணைவிகள்
இங்கு இரண்டு ஆண் மக்கள்
அங்கு பல மக்கள்
உபகாரிக்கு மனதில்
ஏறவில்லை படிப்பு
சித்தனுக்கோ படிக்க
படிக்க படிப்பு. பலமுறை
அரை குறைப் பேச்சு ஒருத்தனுக்கு
வல்லினம் மெல்லினம் இல்லா
எ ழுதும் வழி மற்றவனுக்கு
செம்மையுடன் இவ்வாறு
வாழ்கிறார்கள் அண்ணனும் தம் பியும்
மற்றவர்களின் வாயிலே கிடந்தது.
No comments:
Post a Comment