Thursday, March 12, 2015

சம அறிவு சம நிலைமை

வளர்ந்தேன்  செல்வத்தில்
கடும் சொல் கண்டறியேன்
 பள்ளியில் சிறந்த மாணவி
 கல்லூரியிலும்   அவ்வாறே
 புகுந்த இடத்தில்
 தேவையில்லாப்    பேச்சு
வன்மம் மிகக் கண்டேன்
 பொறுத்துக் கொண்டேன்
 என் குழந்தைகளுக்காக
 சம அறிவு  சம நிலைமை
 இருந்தால் கவலைக்  கொள்ள  வேண்டும்
 எதுமே இல்லாத போது
 ஒதுங்கி ஒதுக்கி வாழ
 பழகிக் கொண்டேன் 

No comments:

Post a Comment