Friday, March 13, 2015

வாழ்கிறான் அவனும்

வாழ்கிறான் அவனும்
 ஏமாற்றிக்   கொண்டே
 அறியாதவன் அவன்
என்பது அறிவு   சற்றும்
 இல்லாதவன் என்றே கொள்
ஏமாற்றுபவன் எவ்வாறு \
அறிவில்லாதவனாகி  இருத்தல்
 என்று நீ விழி க்கலாம்
 அது  அப்படியே
 கணக்கு பொய்
 வழக்கு வெட்டி
 நாணயம்  இல்லை
 நன்றி இல்லை
 இல்லை என்பதை அடுக்கலாம்
அவனிடமும் உண்டு  சில
 அரைகுறை  பேச்சு
 அடித்துப் பேசுவது
 திருட்டு  அமோகமாக.
வாழ்கிறான் அவனும்
 இப் பூவியிலே

No comments:

Post a Comment