Wednesday, March 25, 2015

குடும்பம் நடத்து கிறான் கோலாகலமாக

கை அகல  வீட்டில்
முழு அகலத்திற்கு
 அடைத்துக்  கொண்டு
 வாழ்கிறான்
 அரை நிர்வாணமாக
  நாகரிகம்  சற்றே இல்லாமல்
 நாசூக்கு என்பதே இல்லாமல்
 காட்டுக் கத்தலும்
திருட்டு  முழியுமாக
 இரு  பத்து  ஆண்டுகளாக
 வாழ்கிறான்
 மற்ற பங்குகாரர்களை
 மறுத்துப் புறக்கணித்து
 ஆனந்தமாகக்   குடும்பம்
 நடத்து கிறான்   கோலாகலமாக 

No comments:

Post a Comment