Wednesday, March 18, 2015

ஆத்திரபடுவது

சிறுகச்  சேர்த்து
 பெரு  வாழ்வு
சிறு துளி
 பெரு  வெள்ளம்
 மூர்த்தி சிறிது
கீர்த்தி  பெரிது
 என்று சிறிது
 மிகப் பெரிதாக
 தோன்ற
சிறியவனுக்கும்
 அறிவு  மிகுதியாக
 இருக்க முடியும்
என்று எண்ணு வதே
சிறப்பாகும்
ஆத்திரபடுவது
அழகு ஆகாது


No comments:

Post a Comment