யோகங்கள் பெற
யாகங்கள் வளர்த்து
வயது கூட
அர்ச்சனைகள் செய்து
பீடை கழிய
ஆடைகள் கொடுத்து
அட்டாகசமாக வாழ
அன்னதானம் அளித்து
வாழ்வில் சிறக்க
தர்மங்கள் செய்து
வாழ்ந்தான் தாமரை மணாளன்
மனம் முழுக்க கெட்ட எண்ணம்
செய்கைகள் யாவும் கெடுதி
ஒன்றை ஒன்று நிறைவு செய்ய
பட்டென்று போனான்
வயதாகாமல், யோகம் பெறாமல்,
பீடை கழியாமல் தாமரை மணாளன் .
No comments:
Post a Comment