Friday, March 20, 2015

கண்ட வீ ரியன்

கண்ட வீ ரியன் கத்தினான்
 காது செவிடாகும்படி
 கண்டவனெ ல்லாம் பேசுகிறான்
 கண்டதையும் பேசுகிறான்
கண்ட வீ ரியன்  பல்லைக் கடித்தான்
கடுமையாகச் சாடினான்
 கட்டவிழ த்தக் கோபத்தில்
கைத் தூக்கி அடிக்க  விளை ந்தான்
 அடிக்கும் போது நினைவிழந்தான்
 கண்ட வீ ரியன்

No comments:

Post a Comment