Thursday, March 5, 2015

நக்கிரன் யாரென்று

நன்றி யாருக்கு?
நக்கீரனுக்கு எதற்கு
 தமிழ் நெறிக்கா
 வழி  முறைக்கா
அவன் நேர்மைக்கா
 சீறுகிறான் பெரும் புலவன்  
காயப் படுத்துகிறான் இராமன்
நக்கிரன் யாரென்று அறியாமல்
புலப்படும்  உண்மை ஒரு நாளில்
ஓடுவான் தலை தெறிக்க இராமன் 

No comments:

Post a Comment