அல்லி மலர் பூத்தது
தாமரை யினூட
மந்தகாசமாய் சிரித்தது
தாமரையைப் பார்த்து
உன் அழகுக்கு நான் போட்டியா
என்றது இறுமாப்புடன்
தாமரை புன்னகை வழிய
சொன்னது மெது வாக
உன் அழகு ஒர் அற்புதம்
செழுமையும் செல்வாக்கும்
ஒருங்கே கண்டேன்.
என்னிடம் என்ன இருக்கிறது
நான் நீர் தேங்கா இல்லை மேல்
பூக் கிறேன் மிதக்கிறேன்
அவ்வளவே
என்னயும் உன்னையும்
ஒப்பிப் பார்ப்பது
சரியே இல்லை
நீ தான் ஒப்பற்ற அழகு
நான் ஒரு மிகச் சாதாரணம்
உள்ளது போல் இருக்கிறே ன்
என்று அமைதியாகக் கூறி யது.
அடக்கம் எங்கும் பரவும்.
அடங்காமை ஆரிருள்
உய் த்து விடும்
தாமரை யினூட
மந்தகாசமாய் சிரித்தது
தாமரையைப் பார்த்து
உன் அழகுக்கு நான் போட்டியா
என்றது இறுமாப்புடன்
தாமரை புன்னகை வழிய
சொன்னது மெது வாக
உன் அழகு ஒர் அற்புதம்
செழுமையும் செல்வாக்கும்
ஒருங்கே கண்டேன்.
என்னிடம் என்ன இருக்கிறது
நான் நீர் தேங்கா இல்லை மேல்
பூக் கிறேன் மிதக்கிறேன்
அவ்வளவே
என்னயும் உன்னையும்
ஒப்பிப் பார்ப்பது
சரியே இல்லை
நீ தான் ஒப்பற்ற அழகு
நான் ஒரு மிகச் சாதாரணம்
உள்ளது போல் இருக்கிறே ன்
என்று அமைதியாகக் கூறி யது.
அடக்கம் எங்கும் பரவும்.
அடங்காமை ஆரிருள்
உய் த்து விடும்
No comments:
Post a Comment