Wednesday, March 11, 2015

பூக்காரி

பூக்காரி வந்தாள்  தினமும்  
பூக்  கொடுத்தாள் சில தினம் 
பணம் கேட்டாள்  பல தினம்  
 வாங்கினேன் பூ சரத்தை
 கொடுத்தேன் தொகையை   
பின் பூவைவிட பானம் அதிகம் கேட்டாள் 
பாவம் என்று எண்ணி கொடுத்தேன் 
அதையே வழக்கமாகக் கொண்டாள்
 பார்த்தேன் சரியாகத் தோன்றவில்லை 
 நிறுத்தினேன் பூ வாங்குவதை அவளிடம் 
 உதவி சில நேரத்தில்  தொல்லையாகி விடும்   

No comments:

Post a Comment