Thursday, April 2, 2015

சொக்கேசன்

காலனை எட்டி எட்டி உதைத்தான்
 ஆடல் வல்லான்
 காலன் திமிறி திமிறி முண்டினான்
 விடவில்லை அவனை
 தள்ளினான் புரட்டினான் விரட்டினான்
  ஞா ன்க்கூத்தன்
 இருந்தும் துள்ளிப் பார்த்தான் காலன்
சொக்கேசன் விட்ட பாடில்லை
 ஒரே மிதி மிதித்தான்
 காணாமல் போனான் காலன்.
  

No comments:

Post a Comment