தன் தேவை முதல்
தானே முதல்
தான் செய்வது சரி
தான் இடறினால்
அது விபத்து
தான் கோ பப் பட்டால்
அது நியாயம்
தான் ஒரு நீதிமான்
தனக்கு வலி வந்தால்
அது ஒரு பெரிய வலி
மொத்தத்தில் தான்
ஒரு தேவன் என்ற நினைப்பு.
No comments:
Post a Comment