Saturday, April 4, 2015

ஒரு தேவன்

தன்  தேவை முதல்  
தானே முதல் 
 தான் செய்வது சரி 
 தான் இடறினால்
 அது விபத்து 
 தான் கோ பப் பட்டால் 
 அது  நியாயம் 
 தான் ஒரு  நீதிமான் 
 தனக்கு  வலி வந்தால் 
 அது ஒரு பெரிய வலி 
 மொத்தத்தில் தான்  
ஒரு தேவன் என்ற நினைப்பு.
 
 

No comments:

Post a Comment