வாய் வந்த படி பேசும்
பேசினால் விபரிதம்
கண் விரும்பியபடி பார்க்கும்
பார்த்தால் அநாகரிகம்
கால் தோன்றியபடி நடக்கும்
நடந்தால் துன்பம்
கை நினைத்தபடி எழுதும்
எழுதினால் துயரம்
யாவற்றையும் அவை
நினைத்த படி விட்டால்
கலக்கம் விஞ்சும்
கலகம் மி ஞ்சும்
பேசினால் விபரிதம்
கண் விரும்பியபடி பார்க்கும்
பார்த்தால் அநாகரிகம்
கால் தோன்றியபடி நடக்கும்
நடந்தால் துன்பம்
கை நினைத்தபடி எழுதும்
எழுதினால் துயரம்
யாவற்றையும் அவை
நினைத்த படி விட்டால்
கலக்கம் விஞ்சும்
கலகம் மி ஞ்சும்
No comments:
Post a Comment