Monday, April 13, 2015

வந்த படி

வாய் வந்த படி பேசும்
 பேசினால் விபரிதம்
 கண் விரும்பியபடி பார்க்கும்
 பார்த்தால்   அநாகரிகம்
கால் தோன்றியபடி நடக்கும்
 நடந்தால்  துன்பம்
 கை நினைத்தபடி  எழுதும்
எழுதினால்   துயரம்
 யாவற்றையும் அவை
 நினைத்த படி விட்டால்
 கலக்கம் விஞ்சும்
கலகம் மி ஞ்சும்

   

No comments:

Post a Comment