போனவன் திரும்பினான்
பூ மண த்தோடு
எதற்குப் போனான்?
ஏன் திருபினான்?
அவனுக்கே தெரியாது
பிறகு அல்ல
மற்றவர்களுக்கு
அன் அப்படித் தான்
என்று முடிவெடுக்க
அவன் வேண்டுமென்றே
என்று புரியம் போது
அவனை விட்டு
விலகி நிற்பதே
சாலச் சிறந்ததது
பூ மண த்தோடு
எதற்குப் போனான்?
ஏன் திருபினான்?
அவனுக்கே தெரியாது
பிறகு அல்ல
மற்றவர்களுக்கு
அன் அப்படித் தான்
என்று முடிவெடுக்க
அவன் வேண்டுமென்றே
என்று புரியம் போது
அவனை விட்டு
விலகி நிற்பதே
சாலச் சிறந்ததது
No comments:
Post a Comment