கண் கவர் அழகு
கண்ணில் நிற்கும் அழகு
மதிக்கும் விதம் அலாதி
தன்னம்பிக்கை மிகை
உயர்வான சிந்தனை
உன்னதம்மன் நினைப்பு
அளந்து பேசும் ஆற்றல்
அதிர்ந்து பேசாத அடக்கம்
தனது வேலை தான் உண்டு
சிறப்பான் ஈகை
இர க்கம் கனிவு
என்று வாழும் பெண்ணை
நிந்திக்கிறான் ஒரு பாமரன்
பட்ட மரம் துளிர் விடுமா
அறியாதவன் தெரிந்து கொள்ள
முற்படுவானா ?
கண்ணில் நிற்கும் அழகு
மதிக்கும் விதம் அலாதி
தன்னம்பிக்கை மிகை
உயர்வான சிந்தனை
உன்னதம்மன் நினைப்பு
அளந்து பேசும் ஆற்றல்
அதிர்ந்து பேசாத அடக்கம்
தனது வேலை தான் உண்டு
சிறப்பான் ஈகை
இர க்கம் கனிவு
என்று வாழும் பெண்ணை
நிந்திக்கிறான் ஒரு பாமரன்
பட்ட மரம் துளிர் விடுமா
அறியாதவன் தெரிந்து கொள்ள
முற்படுவானா ?
No comments:
Post a Comment