Thursday, April 30, 2015

கண்ணில் நிற்கும் அழகு

 கண் கவர் அழகு
 கண்ணில் நிற்கும் அழகு
 மதிக்கும் விதம் அலாதி
 தன்னம்பிக்கை  மிகை
உயர்வான சிந்தனை
 உன்னதம்மன் நினைப்பு
 அளந்து பேசும் ஆற்றல்
 அதிர்ந்து பேசாத  அடக்கம்
 தனது வேலை தான் உண்டு
 சிறப்பான் ஈகை
 இர க்கம்  கனிவு
 என்று வாழும் பெண்ணை
 நிந்திக்கிறான்  ஒரு பாமரன்
 பட்ட மரம் துளிர்  விடுமா
 அறியாதவன் தெரிந்து கொள்ள
 முற்படுவானா ?


 


No comments:

Post a Comment