கலியுகத்தில் கல்கி வருவான்
அவதாரத்தின் கடைசி
வருவான் என்ற போது
வர வேண்டும் இப்போது
கலி முற்றி அநியாயம் பெருக
அரசியலில் பல பழி ப்புக்கள்
ஆன்மிகத்தில் பல களிப்புக்கள்
தொழிலில் பல விதர்ப்புக்கள்
குடும்பகளில் பல் அக்கி ரமங்கள்
ஊழல்கள் ஊதாசினங்கல் மல்க
கலகி வருவான் எ ன்ற எதிர்பார்ப்பு
ஓங்கி நிற்க காத்து காத்து
பூத்துப் போகின்றன கணகள்
அவதாரத்தின் கடைசி
வருவான் என்ற போது
வர வேண்டும் இப்போது
கலி முற்றி அநியாயம் பெருக
அரசியலில் பல பழி ப்புக்கள்
ஆன்மிகத்தில் பல களிப்புக்கள்
தொழிலில் பல விதர்ப்புக்கள்
குடும்பகளில் பல் அக்கி ரமங்கள்
ஊழல்கள் ஊதாசினங்கல் மல்க
கலகி வருவான் எ ன்ற எதிர்பார்ப்பு
ஓங்கி நிற்க காத்து காத்து
பூத்துப் போகின்றன கணகள்
No comments:
Post a Comment