Wednesday, April 29, 2015

கலகி வருவான்

கலியுகத்தில் கல்கி வருவான்
 அவதாரத்தின் கடைசி
 வருவான் என்ற போது
 வர வேண்டும் இப்போது
 கலி முற்றி  அநியாயம்  பெருக
அரசியலில் பல  பழி ப்புக்கள்
 ஆன்மிகத்தில் பல களிப்புக்கள்
தொழிலில்  பல விதர்ப்புக்கள்
குடும்பகளில்   பல் அக்கி ரமங்கள்
 ஊழல்கள்  ஊதாசினங்கல் மல்க
 கலகி வருவான் எ ன்ற எதிர்பார்ப்பு
 ஓங்கி  நிற்க காத்து காத்து
 பூத்துப் போகின்றன கணகள்

No comments:

Post a Comment