நினைந்து உருகி
கசிந்து கண்ணீர் மல்கி
கை தொழுது நின்றாள்
இறைவன் முன்னே
அவன் எப்போதும் போல்
சிலையாக நின்றான்
கையில் அபய முத்திரையுடன்
அவள் முன்னே
விசும்பினாள் விம்ம்னா
கதறினாள் மனச் சோர்வோடு
அசைந்தான் முழு முதற் கடவுள்
அருள் பாலித்தான்.
கண் துடைத்தாள் புறங்கையால்
முடியை அள்ளி முடித்தாள்
ஒரு வினாடி நோக்கினாள்
இறை வன் வழி விட்டான்.
கசிந்து கண்ணீர் மல்கி
கை தொழுது நின்றாள்
இறைவன் முன்னே
அவன் எப்போதும் போல்
சிலையாக நின்றான்
கையில் அபய முத்திரையுடன்
அவள் முன்னே
விசும்பினாள் விம்ம்னா
கதறினாள் மனச் சோர்வோடு
அசைந்தான் முழு முதற் கடவுள்
அருள் பாலித்தான்.
கண் துடைத்தாள் புறங்கையால்
முடியை அள்ளி முடித்தாள்
ஒரு வினாடி நோக்கினாள்
இறை வன் வழி விட்டான்.
No comments:
Post a Comment