Sunday, April 19, 2015

கலந்தது சோகம் .

சோகம் கண்டேன்  முகத்திலே
கண்ணிலே துளிர்த்த  கண்ணி ரிலே
 துடிக்கும் உதடுகளிலே
நடுங்கும் விரல்களிலே
 வாடிய  வதனம்
 வதங்கிய தோற்றம்
 மிறிய சிரிப்பிலே
 கலந்தது  சோகம் .

No comments:

Post a Comment