சோகம் கண்டேன் முகத்திலே
கண்ணிலே துளிர்த்த கண்ணி ரிலே
துடிக்கும் உதடுகளிலே
நடுங்கும் விரல்களிலே
வாடிய வதனம்
வதங்கிய தோற்றம்
மிறிய சிரிப்பிலே
கலந்தது சோகம் .
கண்ணிலே துளிர்த்த கண்ணி ரிலே
துடிக்கும் உதடுகளிலே
நடுங்கும் விரல்களிலே
வாடிய வதனம்
வதங்கிய தோற்றம்
மிறிய சிரிப்பிலே
கலந்தது சோகம் .
No comments:
Post a Comment