சிறு சிறு தொந்தரவுகள்
கட்டுக்கடங்காமல்
தொல்லைப் படுத்த
மனம் வெதும்பினாள்
பெரிய இடிகளைத்
தாங்கிக் கொண்டவள்
நிலை குலைந்து நிற்கிறாள்
சிறிது என்று நினத்தது
பெரிய முள்ளாக
தைக்கும் பொது
வேதனை மிகவாகிறது.
கட்டுக்கடங்காமல்
தொல்லைப் படுத்த
மனம் வெதும்பினாள்
பெரிய இடிகளைத்
தாங்கிக் கொண்டவள்
நிலை குலைந்து நிற்கிறாள்
சிறிது என்று நினத்தது
பெரிய முள்ளாக
தைக்கும் பொது
வேதனை மிகவாகிறது.
No comments:
Post a Comment