Tuesday, April 14, 2015

சிறு சிறு தொந்தரவுகள்

சிறு சிறு தொந்தரவுகள்
கட்டுக்கடங்காமல்
 தொல்லைப் படுத்த
 மனம் வெதும்பினாள்
 பெரிய இடிகளைத்
 தாங்கிக் கொண்டவள்
 நிலை குலைந்து நிற்கிறாள்
 சிறிது என்று நினத்தது
 பெரிய முள்ளாக
 தைக்கும் பொது
 வேதனை மிகவாகிறது.
 

No comments:

Post a Comment