Saturday, April 11, 2015

வலியோடு வலி

 காலிலே  வலி
வி ண் வவி ண் என்று
 எழுந்தால் வலி
 உட்கார்ந்தால்  வலி
நடந்தால் வலி
படுத்தால் வலி
 எந்நேரமும் வலி
 தாங்க வில்லை  வலி
 வலியோடு வலி  

No comments:

Post a Comment