Monday, April 20, 2015

பேதை

கை கொடுப்பார் யாரும் இல்லை
 சமை கொடுப்பவர் பலர் இருக்க 
 பேந்த பேந்த முழிக்கிறாள் 
 பேதை 
கையில் குழந்தையுடன் 
 வயிற்றில  சுமையுடன்.

No comments:

Post a Comment