Wednesday, June 1, 2016

ஏமாற்றம்

அண்ணன் என்று பாராது
தம்பி என்று நினையாது
 தமக்கை என்று எண்ணாது
பாடுபட்டதற்கு கிடைத்தது
பெரிய பரிசு--ஏமாற்றம்
 ஒரு  வழியில் அல்ல
 பல  வேளையில்.
 

No comments:

Post a Comment