மாட்டினான் வசமாக
சீராக வாழ்கிறான்
என்ற நினைப்பு.
"கோடியில் புரள்கிறேன்
ஆள் பேர் அரசாங்கம்
என்று எனக்கு
எல்லாச் செல்வாக்கும்"
நிறையவே என்று
மார் தட்டினான் நேற்று.
இன்று கதை மாற
நிலை குலைந்து நிற்கிறான்.
தடம் புரண்டான் பல் நேரங்களில்
மகனின் திருமணத்தில் முற்றுமாக
பழக்கம் தவறிய
மகனுக்கு ஒரு கல்யாணம்.
அவன் மனைவியும் தெரிந்தும்
உடந்தை.
மகன் கடைசி நேரத்தில்
தூங்கி காரணமாகவே
துக்கம் உண்டாக்க.
கதறி ய பெண்ணும்
அவள் வீட்டாரும் வெகுண்டு
அவனை ஏச.
வாய் மூடி கை கட்டி
தலை குனிந்து
நிற்கிறான் .
நிமிர்ந்து விடுவான்
சில நாட்களிலே
பணம் முழுவதுமாய்
அவனை விட்டுச்
செல்லும் வரை.
சீராக வாழ்கிறான்
என்ற நினைப்பு.
"கோடியில் புரள்கிறேன்
ஆள் பேர் அரசாங்கம்
என்று எனக்கு
எல்லாச் செல்வாக்கும்"
நிறையவே என்று
மார் தட்டினான் நேற்று.
இன்று கதை மாற
நிலை குலைந்து நிற்கிறான்.
தடம் புரண்டான் பல் நேரங்களில்
மகனின் திருமணத்தில் முற்றுமாக
பழக்கம் தவறிய
மகனுக்கு ஒரு கல்யாணம்.
அவன் மனைவியும் தெரிந்தும்
உடந்தை.
மகன் கடைசி நேரத்தில்
தூங்கி காரணமாகவே
துக்கம் உண்டாக்க.
கதறி ய பெண்ணும்
அவள் வீட்டாரும் வெகுண்டு
அவனை ஏச.
வாய் மூடி கை கட்டி
தலை குனிந்து
நிற்கிறான் .
நிமிர்ந்து விடுவான்
சில நாட்களிலே
பணம் முழுவதுமாய்
அவனை விட்டுச்
செல்லும் வரை.
No comments:
Post a Comment