Friday, June 3, 2016

சுகம் தனியே!

மாங்காய்  கொத்து
 கொத்தாகக்  காய்க்க
 தேங்காய் குலை
குலையாகத்  தொங்க
 வாழை குலை
 தள்ள.பரந்த
விரிந்த தோப்பில்
 குளுமை தழுவ
பசுமை படர்ந்த
நிலப்பரப்பிலே
 காலாற நடக்கும்
 சுகம் தனியே!

No comments:

Post a Comment