Tuesday, June 14, 2016

நன்று பல கூறின்

 நன்று பல கூறின்
நாளும் பொழுதே
 நன்று எனின்
 நலம்   பயக்குமே!.

 நன்மை  விளையும்
 நன்னாள் முழுதுமே
நற்செயல் செய்யின்
நட்பு   நகுமே!.

 நாவிலே சொல்
 நடப்பிலே செயல்
நல்லவை  வழங்க
நவில்வது நற்பண்பே! 

No comments:

Post a Comment