Monday, June 13, 2016

பனியில் மலர்ந்த பூ

பனியில் மலர்ந்த  பூ
 நிகரில்லா ஒளியுடன் திகழ
 பனி விலகிய வுடன்
 மட்டில்லா  பொலிவுடன்
 சொர்ணமயமாக  விளங்க
  ஒரு பலமான் காற்றுடன்
 பேய் மழை  பொழிய
 அழகிய மலர்
 பறந்து மறைந்தது.

No comments:

Post a Comment