தீர்ப்பு சொல்பவன்
தீர விசாரித்து
ஆராய்ந்து
எப்பக்கமும் சாராது
நியாயம் வழங்குவதே
சிறப்பு.
தீர்ப்பு கூறும்
ஒருவன்
சொந்தம் என்றால்
பொறுப்பிலிருந்து விலகி
விட்டு
அன்பு
ஒருவனிடம் மிகுந்தால்
மற்வறொருரிடம் ஒப்படைத்து
ஒதுங்க வேண்டும்.
இல்லாமல் விடாது
கொம்பை
பிடித்த்துக் கொண்டே இருந்தால்
ஒன்றும் ஆகாது.
.
No comments:
Post a Comment