Friday, July 29, 2016

பன்முகத் தேடலிலே

பன்முகத் தேடலிலே
 கழிக்கும் காலங்களிலே
 தோன்றும் சூழ்நிலைகளோ

பலவாறு மனத்தை
உற்சாகப்படுத்தவும்'
 ஒரு நிலைப் படுத்துவதிலும்

அலக்கழிப்பதிலும்
 கூட்டணி அமைக்க
பட்டும் படாமல்

நல்லதை எடுத்து
 தீயதை விடுத்து
 கைக்கொள்வதிலும்

கையாள்வதிலும்
திறமை காட்டுவதே
நலம் பயக்கும்.
 





No comments:

Post a Comment