கருப்பைய்யா பேசுகிறான்
பன் மாதிரியாக .
விதண்டா வாதம்
பேசுகிறான் விழைந்து
அன்று நடந்த
சாதாரண நடப்பை
மிகைப் படுத்திப்
பேசுகிறான் காரணமாக
அவனாகப் பேசவில்லை
பின்னால் ஒருவன்
உந்துதலினால்
தெரியும் அவன்
விளையாட்டு
தெரிந்தே
சந்திக்கிறேன்
அவனை.
அவன் நிலை
மாறாது நின்றான்
எனின்
அவல நிலை
தானே வந்து
நிலைத்து விடும்.
பன் மாதிரியாக .
விதண்டா வாதம்
பேசுகிறான் விழைந்து
அன்று நடந்த
சாதாரண நடப்பை
மிகைப் படுத்திப்
பேசுகிறான் காரணமாக
அவனாகப் பேசவில்லை
பின்னால் ஒருவன்
உந்துதலினால்
தெரியும் அவன்
விளையாட்டு
தெரிந்தே
சந்திக்கிறேன்
அவனை.
அவன் நிலை
மாறாது நின்றான்
எனின்
அவல நிலை
தானே வந்து
நிலைத்து விடும்.
No comments:
Post a Comment