Monday, August 1, 2016

எண்ணங்களே வாழ்வு

வருமானம் பல கோடி என்பான்.
 பரிமாணம் பல விதம் என்பான்.
 
பிடிமானம் சிலவற்றில் அவனுக்கு.
படிமானம் சில வழிகளில் அவனுக்கு.

அனுமானம் அவனது   வழி.
 சன்மானம் வேண்டுவதே  வழி.

அவமானம் கண்டான் யாவற்றிலும்
அவதிக்குள்ளான எல்லாவற்றிலும்.



No comments:

Post a Comment