எடுத்தான் முடித்தான்
என்று இல்லாமல்
சொன்னதயே
சொல்லிச் சொல்லி
செய்ததையே
செய்து செய்து
என்னவென்று புரியாமல்
எதற்கென்று என்று
அறியாமல்
மற்ற வர்களுக்கும் இடம்
கொடுக்காமல்
தானே வலது மாறி
இடது விட்டு
முழுவதுமாக
முடிக்காமல்
பாதிக் கிணறு
கூடத் தாண்டாமல்
திண்டாடும்
விளங்காத குமரனை
என்னவென்று உரைப்பது?
என்று இல்லாமல்
சொன்னதயே
சொல்லிச் சொல்லி
செய்ததையே
செய்து செய்து
என்னவென்று புரியாமல்
எதற்கென்று என்று
அறியாமல்
மற்ற வர்களுக்கும் இடம்
கொடுக்காமல்
தானே வலது மாறி
இடது விட்டு
முழுவதுமாக
முடிக்காமல்
பாதிக் கிணறு
கூடத் தாண்டாமல்
திண்டாடும்
விளங்காத குமரனை
என்னவென்று உரைப்பது?
No comments:
Post a Comment