Saturday, August 6, 2016

ஒரு தாயின் வயிற்றில்

வாழ்ந்தான் தனக்குத்  தானே
 தனது  தானே  எல்லாம்
 என்று சிவலிங்கம்
 நினைக்கவில்லை
 மற்ற்வர்களைத்    துளியேதும்.

விலகினான் தனக்கு இல்லை
என்று நினைத்துக் கொண்டு
சுந்தரம் .
தன்னிடத்தை   விட்டு விட்டு
 மற்றவர்களுக்கு தனதையும் .

கலக்கினான் .முழுவதுமாக
நேர்மை மாறி நிலைமை  தவறி
மெய்யன்
கருதவில்லை  மானம்
 நாணயம் அதற்காக எதையுமே.


கெடுத்த்தான் குடியை
 ஒழுக்கம் அற்று  இடம் தடுமாறி
மாணிக்கம்
கடுகளவும் எண்ணவில்லை
எதைப்  பற்றியுமே .

ஒரு தாயின்  வயிற்றில்
 பிறந்த நான்கு
 விநோதங்கள்.

 எவனுமே நேர் கோடாக
 அல்ல.



No comments:

Post a Comment