Friday, August 19, 2016

நியாயம்.

வாரம் முடிந்தால் 
 ஊதியம் என்ற போது 
 மனம் நிறைந்த  
 பெருமிதம்.

மாதங்கள் உருண்டோடினால் 
ஊதிய உயர்வு  என்றவுடன் 
 மகிழவு  பெரும்பான்மையாக 
கச்சிதம்.

இவ்வளவும் முன்னே 
 நாம் செய்தது என்ன 
என்று நினைத்தால்  
 எரிச்சல்.

உதியத்திற்கு  உள்ள 
 வேலை  செய்தோமா 
 என்று  எண்ணினால் 
சலிப்பு.

இது போலே தான்  
அதுவும் என்று 
 சமமாக இருப்பது 
 தானே  நியாயம்.
  

 

 


  

No comments:

Post a Comment