வளர் பிறை சந்திரனைப் போல்
வளர்ந்து கொண்டே போனது
அவன்தன் பேச்சு.
தன்னை விட என்ற
இறுமாப்புடன் வலம் வரும்
அவன்தன் நடப்பு .
நிகரில்லாதவன் என்ற பெருமிதம்
ஒவ்வொரு பொழுதிலும்
அவன்தன் செயலில்.
மேற்போனவன் மேல் நோக்கி
நிற்கும் கால் ஒரே நாளில்
மறைவான செல்வம் .
கண்ணிலே காணாமல்
கையிலே இல்லாமல்
பறந்து போனது.
நிற்கிறான் தானாகவே
பெருமையும் இல்லாமலே
தன்னந் தனியாக
பரிதாபமாக !
வளர்ந்து கொண்டே போனது
அவன்தன் பேச்சு.
தன்னை விட என்ற
இறுமாப்புடன் வலம் வரும்
அவன்தன் நடப்பு .
நிகரில்லாதவன் என்ற பெருமிதம்
ஒவ்வொரு பொழுதிலும்
அவன்தன் செயலில்.
மேற்போனவன் மேல் நோக்கி
நிற்கும் கால் ஒரே நாளில்
மறைவான செல்வம் .
கண்ணிலே காணாமல்
கையிலே இல்லாமல்
பறந்து போனது.
நிற்கிறான் தானாகவே
பெருமையும் இல்லாமலே
தன்னந் தனியாக
பரிதாபமாக !
No comments:
Post a Comment