Sunday, August 21, 2016

நிலையில்லாத மனம்

மனதில் ஒரு சலனம்
 எதற்கு என்று தெரியவில்லை
 ஏன்  என்று புரியவில்லை
 .
சடுதியில் தெளிந்து  விடுவேன்
ஏனோ  அவ்வாறு முடியவில்லை
சிறு கலக்கம்  புரட்டுகிறது.


 தளர்வடையாதவள்  நான்
 என்று இறுமாந்திருந்தேன்
 சற்று பின்னடைவு .

 நிலையில்லாத மனம்
 என்னை  ஆட்டுகிறது
 வெற்றிக் கண்டு விடுவேன்
 உறுதியாக.


No comments:

Post a Comment