மனதில் ஒரு சலனம்
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்று புரியவில்லை
.
சடுதியில் தெளிந்து விடுவேன்
ஏனோ அவ்வாறு முடியவில்லை
சிறு கலக்கம் புரட்டுகிறது.
தளர்வடையாதவள் நான்
என்று இறுமாந்திருந்தேன்
சற்று பின்னடைவு .
நிலையில்லாத மனம்
என்னை ஆட்டுகிறது
வெற்றிக் கண்டு விடுவேன்
உறுதியாக.
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்று புரியவில்லை
.
சடுதியில் தெளிந்து விடுவேன்
ஏனோ அவ்வாறு முடியவில்லை
சிறு கலக்கம் புரட்டுகிறது.
தளர்வடையாதவள் நான்
என்று இறுமாந்திருந்தேன்
சற்று பின்னடைவு .
நிலையில்லாத மனம்
என்னை ஆட்டுகிறது
வெற்றிக் கண்டு விடுவேன்
உறுதியாக.
No comments:
Post a Comment