Monday, August 22, 2016

நகைப்புக்கு இடமாக விளங்கும் காட்சி

காக்கையும் கரைந்து
 தலை  தூக்கி  ஒன்றாக கண்ணால்
 கழுத்தைச்  சாய்த்து
பார்க்கும் கால்
அதன் பெருமை
 அதற்கே பிடிபடவில்லை.

சோளக்   கருது   பொம்மையோ
தானே அழகு என்று நினைத்து
 தலையைத்  திருப்பி திருப்பி
 காட்டும் விதம்  அதற்கே
 பெருமிதம்   என்றும் போது .


இரண்டுமே கை கோர்த்து
 போவோர்  வருவோரை
 நையாண்டி  செய்த   காலம்
 மலையேற. தற்போது
 இரண்டுமே நகைப்புக்கு
 இடமாக  விளங்கும் காட்சி
 வலித்து  வலிந்து தொடும்
 நேரம் மனவெழுச்சியை
அடக்கி சிரிக்க முடியாமல்
 தவிக்கிறார்கள்  மக்கள்.




No comments:

Post a Comment