காலமும் பொழுதும் போக
வயதும் கூட
இளைஞன் இன்று முதியவன்
குழந்தை இன்று மனிதன்
மாறும் யாவையும் வேகமாக
ஒன்று மட்டும் மாறவேயில்லை
அது ஒரு குடும்பத்தின் சொத்துக்கள்
வழக்கு வ ம்பு கணக்கு
என்று பல விதம்
பஞ்சாய்த்து எல்லாவிதமும்
குறையில்லாமல் ஆண்டுகள்
உருண்டோட நடக்கின்றன
பணமும் நேரமும் உழைப்பும்
முயற்சியும் விரயமாக
யாருக்குமே எந்த நன்மையையும்
இல்லாமல் .
ஒரு மனிதனின் புரியாத்தனத்தால்.
No comments:
Post a Comment