பாட்டி சொன்ன கதை
மனதிலே நிற்க
தாய் சொன்ன வார்த்தை
மனதிலே பதிய
படித்த கருத்துக்கள்
மனதை மேம்படுத்த
வாழ்விலே பல விவகாரங்கள்
தோன்றி மறைய
எதற்கும் எதிலும்
படித்ததும் கேட்டதும்
வழியில் நின்று அறிவுறுத்த
செம்மையாகச் செல்லும் வழி
மனதில் இன்பம் துய் க்க
செல்லுகிறேன் என் பாதையில்
சற்றும் விலகாமல்.
பலருக்கு கண்ணில் எச்சம்
வாயில் மீதியும் சொச்சமும்
கவலயில்லை எனக்கு
நடக்கிறேன் அழகாக
என் சிந்தனை யோடு
மனதிலே நிற்க
தாய் சொன்ன வார்த்தை
மனதிலே பதிய
படித்த கருத்துக்கள்
மனதை மேம்படுத்த
வாழ்விலே பல விவகாரங்கள்
தோன்றி மறைய
எதற்கும் எதிலும்
படித்ததும் கேட்டதும்
வழியில் நின்று அறிவுறுத்த
செம்மையாகச் செல்லும் வழி
மனதில் இன்பம் துய் க்க
செல்லுகிறேன் என் பாதையில்
சற்றும் விலகாமல்.
பலருக்கு கண்ணில் எச்சம்
வாயில் மீதியும் சொச்சமும்
கவலயில்லை எனக்கு
நடக்கிறேன் அழகாக
என் சிந்தனை யோடு
No comments:
Post a Comment