Thursday, February 25, 2016

மதி மயங்கி

ஆடி களைத்தப் பின் தூங்கினான்
ஆடை கலையாமல்

 பாடி முடித்தப் பின்  அயர்ந்தான்
படு வேகமாக

தூண்டி விட்ட பின் அமைதியானான் 
துடிக்க வைத்தப் பிறகு.

காட்டிக் கொடுத்தப் பிறகு   மறைந்தான்
கடித்துக் குதறிய போதாது

வாழ மறுக்கிறான் வாழ்வை  தொலைத்தவுடன்
 வடிந்து வழிந்து அடங்கியது  போதாமல்

மனிதனை  ஆட்டி படைக்கும் விதி  திரள
 மலைத்து நிற்கிறான்  மதி மயங்கி 

No comments:

Post a Comment