ஆடி களைத்தப் பின் தூங்கினான்
ஆடை கலையாமல்
பாடி முடித்தப் பின் அயர்ந்தான்
படு வேகமாக
தூண்டி விட்ட பின் அமைதியானான்
துடிக்க வைத்தப் பிறகு.
காட்டிக் கொடுத்தப் பிறகு மறைந்தான்
கடித்துக் குதறிய போதாது
வாழ மறுக்கிறான் வாழ்வை தொலைத்தவுடன்
வடிந்து வழிந்து அடங்கியது போதாமல்
மனிதனை ஆட்டி படைக்கும் விதி திரள
மலைத்து நிற்கிறான் மதி மயங்கி
ஆடை கலையாமல்
பாடி முடித்தப் பின் அயர்ந்தான்
படு வேகமாக
தூண்டி விட்ட பின் அமைதியானான்
துடிக்க வைத்தப் பிறகு.
காட்டிக் கொடுத்தப் பிறகு மறைந்தான்
கடித்துக் குதறிய போதாது
வாழ மறுக்கிறான் வாழ்வை தொலைத்தவுடன்
வடிந்து வழிந்து அடங்கியது போதாமல்
மனிதனை ஆட்டி படைக்கும் விதி திரள
மலைத்து நிற்கிறான் மதி மயங்கி
No comments:
Post a Comment