தம்பி என்று எண்ணாமல்
பொருமிகிறான் வேலன்
தம்பி தன்னுடன் சிறப்பு
பெற்றால் புழுங்குகிறான்
வேலன்.
தம்பியின் முன்னேற்றத்தை
எண்ணி குமுற கிறான்
வேலன்.
தம்பியோ அண்ணன் என்று
பாசத்தைப் பொழிந்தான்
கொஞ்ச நாள் வரை.
தம்பி புரிந்து கொண்டான்
அண்ணனின் மனத்தை
வெகு நாள் கழித்து.
இன்றல்ல நேற் றல்ல
அண்ணனின் மனம் வெம்பி
வெதும்பி துடிக்கிறது
ஏனோ தெரியவில்லை,.
பொருமிகிறான் வேலன்
தம்பி தன்னுடன் சிறப்பு
பெற்றால் புழுங்குகிறான்
வேலன்.
தம்பியின் முன்னேற்றத்தை
எண்ணி குமுற கிறான்
வேலன்.
தம்பியோ அண்ணன் என்று
பாசத்தைப் பொழிந்தான்
கொஞ்ச நாள் வரை.
தம்பி புரிந்து கொண்டான்
அண்ணனின் மனத்தை
வெகு நாள் கழித்து.
இன்றல்ல நேற் றல்ல
அண்ணனின் மனம் வெம்பி
வெதும்பி துடிக்கிறது
ஏனோ தெரியவில்லை,.
No comments:
Post a Comment